நடிகைகளை அதிர வைத்த நடிகை சானாகான் கைது!




தமிழில் சிம்புவுடன் சிலம்பாட்டம், பரத்துடன் தம்பிக்கு இந்த ஊரு, சாந்தனுவுடன் ஆயிரம் விளக்கு போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தவர் சானாகான். இவர் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஒரு தனியார் குடியிருப்பில் வைத்து விபச்சாரம் நடப்பதாக அந்த மாநில போலீசாருக்கு தகவல் கிடைத்ததாகவும், வாடிக்கையாளர் போன்று சென்ற போலீசார் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களை கைது செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இவர்களில் சானாகானும் சிக்கியிருக்கிறார். 

அவர்ளிடம் இருந்து 40 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும், ஆபாச சினிமா டிவிடிக்களும், செல்போன்கள், காமிராக்கள் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இளம் நடிகை கைதானது நடிகைகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியைத் தோற்றுவித்துள்ளது. இவருடன் தொடர்பில் இருக்கும் நடிகைகள் பலரும் நடிகை சானாகான் கைது சம்பவம் தொடர்பான அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாமலேயே இருக்கிறார்களாம்.

சுனை நடிகைக்கு திடீர் வாய்ப்புகள் கிடைத்தது எப்படி? குழப்பத்தில் முன்னணி நடிகைகள்.


சினிமாவில் பல மனித மிருகங்களை சந்தித்த பிரபல நடிகையின் வாக்குமூலம்!


அழகியின் அடங்காத காமம் .....


மாடு மேய்க்க ஆசைப்படும் பிரபல இயக்குனர்


ஈரோடு மக்களை முட்டாள் ஆக்கும் ஈமு கோழி மோசடி 


டிஸ்கி. -

உங்கள் பிளாக்கிற்கு ஏராளமான வாசகர்கள் வர வேண்டுமா? உங்கள் பிளாக்கின் அலெக்ஸா ரேங்க் மதிப்பு உயர வேண்டுமா? உடனே உங்கள் பதிவுகளை http://www.hotlinksin.com இணையதளத்தில் இணைத்திடுங்கள்.
hotlinksin

0 Responses to “நடிகைகளை அதிர வைத்த நடிகை சானாகான் கைது!”

Post a Comment