சென்சார் போர்டை அதிர்ச்சியடைய வைத்த படம்
நிதின்சத்யா- திஷாபாண்டே நடிப்பில் நாளை ரிலீஸ் ஆக இருக்கிறது மயங்கினேன் தயங்கினேன். பெண்கள் நல விடுதியில் நடக்கும் பாலியல் பிரச்சினைகளை மையமாக வைத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் எஸ்.டி.வேந்தன். இப்படம் சென்சார்போர்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதும், படத்தை பார்த்த அதிகாரிகள், அதிர்ந்தே போய்விட்டார்களாம். காரணம் பல இடங்களில் ஆபாச வார்த்தைகளும், ஆபாச வசனங்களும் படம் முழுக்க இருந்தனவாம். இதையடுத்து நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் காட்சிகளை கட் பண்ணச் சொல்லியிருக்கிறார்கள். அதை கட் செய்து விட்டு மீண்டும் கொடுத்த பிறகே படத்தைப் பார்த்துவிட்டு சான்றிதழ் கொடுத்ததாம் சென்சார் போர்டு.

Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “சென்சார் போர்டை அதிர்ச்சியடைய வைத்த படம்”
Post a Comment