கோவிலில் வரம்பு மீறும் காதலர்கள்... - நொந்து போன பக்தர்கள்...




வேலூர் என்று சொன்னால் கோட்டையும் பொற்கோவிலும் தான் நம் நினைவுக்கு வரும்.  ஆனால் அதைவிட இன்னும் கூடுதலாக, சிறப்பானவை நிறைய இருக்கின்றன. என்ன என்று கேட்கிறீர்களா?

வேலூர் நகரிலிருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் அச்சு அசலான கிராமத்திற்கான அடையாளங்களோடு விளங்குகிறது பாலமதி கிராமம். சுமார் 2200 பேர் வசிக்கும் இந்த கிராமம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1800 அடி உயரத்தில் அமைந்துள்ளது என்பது 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆஞ்சநேயர் மற்றும் முருகன் கோயில்கள். இருப்பதும் வேலூருக்கே தனிச்சிறப்பு என்றுதான் கூறவேண்டும். இந்த கோயில்களை காண அன்றாடம் 100க்கும் மேற்பட்டோர் பல்வேறு வாகனங்களில் வந்த வன்னம் இருந்தாலும், அதன் சிறப்புக்கு குறைவு எதுவும் இல்லாத காரணத்தினால் தான், இன்றைக்கு வரலாற்று சிறப்பு வாய்ந்த இடமாக மாறி தமிழகத்திற்கு பெருமை சேர்த்து வருகிறது.

மலைமீது அமைந்திருக்கும் வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த கோயில்களுக்கு செல்ல வேண்டுமானால் நான்கு கொண்டை ஊசி வளைவுகளும் நான்கு நேர்முக வளைவுகளும் அமைந்திருக்கின்றன. பார்க்கிற வேகத்தில் பிரமிக்கவும் மிரளமாகவும் வைக்கும் அளவுக்கு அடர்ந்த காடுகளையும் குன்றுகளையும் கொண்டிருக்கும் இந்த மலைவழி பாதைகளின் இருபுறங்களிலும் புதர் மறைவுகளிலும் கள்ள காதலர்கள் தொல்லை அதிகரித்து வேலூர் புண்ணிய பூமி அதன் புனிதத்தன்மையை இழந்து வருவது வேதனைப்பட வேண்டிய ஒன்றுதான். இதையே வாய்ப்பாக பயன்படுத்தி சமூக விரோதிகள் பலரும் இந்த இடத்தை தங்கள் புகலிடமாக மாற்றிக் கொண்டுள்ளதால் பொதுமக்களும் சுற்றுலா பயனிகளும் பெரிதும் பாதிப்பிற்கும் அச்சத்திற்கும் உள்ளாகி இருக்கின்றனர்.

பதிவை இணைத்தால் பரிசு...

பதிவர்களே http://www.hotlinksin.com திரட்டியில் உங்கள் பதிவுகளை இணைத்து ஒவ்வொரு மாதமும் சிறப்புப் பரிசைப் பெற்றிடுங்கள். தொடர்ந்து பதிவுகளை இணைப்பவர்களில் மாதம் தோறும் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவருக்கு சிறப்புப் பரிசு காத்திருக்கிறது.



வழக்கு எண் 18/9 விமர்சனம்


விஜய்யை பின்னுக்குத்தள்ளிய விஜயகாந்த் மகன்!


இளவயது - நடு வயது ஆணின் செக்ஸ் உணர்வு ஓர் பார்வை!


பெங்களூர் அடுக்குமாடி வீட்டில் விபச்சாரம் :பிரபல பாலிவூட் நடிகை கைது!






hotlinksin

0 Responses to “கோவிலில் வரம்பு மீறும் காதலர்கள்... - நொந்து போன பக்தர்கள்...”

Post a Comment