நடிகையை கண்டபடி திட்டிய தயாரிப்பாளர்




நடிகை ரேஷ்மா, சில படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 3 வருடங்களுக்கு மேலாக படங்களில் நடிக்காமல் சும்மாவே இருந்தார். சுவராஞ்சலி என்னும் கன்னடப் படத்தில் நடிப்பதற்கு இவரை தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் ஒப்பந்தம் செய்தார். படம் முடிந்து ரிலீசுக்கு தயாரான நிலையில் தனது சம்பளப் பாக்கியைத் தருமாறு ரேஷ்மா தயாரிப்பாளரிடம் கேட்டிருக்கிறார். பணம் கேட்டதும் கடுப்பான தயாரிப்பாளர் ரேஷ்மாவை ஆபாச வார்த்தைகளால் அசிங்கமாக திட்டியிருக்கிறார். இது குறித்து நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார் ரேஷ்மா.
hotlinksin

0 Responses to “நடிகையை கண்டபடி திட்டிய தயாரிப்பாளர்”

Post a Comment