நிகிதாவை விட்டு வைக்காத இயக்குநர்



அறிமுகமாகி பல வருடங்கள் ஆன போதிலும் இதுவரை வெகு சில படங்களிலேயே நடித்திருக்கிறார் நிகிதா. சமீபத்தில் வெளியான முரண் படத்திலும் சேரனின் அடங்காத மனைவியாக வந்து ஆட்டம் போட்டவர் இந்த நிகிதா. கார்த்தி நடித்து வரும் அலெக்ஸ் பாண்டியன் படத்தில் மூன்றாவது நாயகியாக இப்போது இணைந்திருக்கிறார் நிகிதா. இந்தப் படத்தை இயக்கிவருகிறார் சுராஜ். ஏற்கனவே அலெக்ஸ் பாண்டியனின்ல அனுஷ்கா, சனுஷா ஆகியோர் நாயகிகளாக நடித்து வரும் நிலையில் சுராஜ் நிகிதாவுக்கு இந்த வாய்ப்பை கூப்பிட்டுக் கொடுத்திருக்கிறார். கார்த்தியுடன் நடிப்பது பற்றி கேட்டால், ‘கார்த்தி எனக்கு மிகவும் பிடித்த நடிகர்… கார்த்தியுடன் நடிக்கும் இந்த படம் எனக்கு பிரேக் கொடுக்கும் என்று நம்புகிறேன்…’ என்கிறார் நிகிதா.
hotlinksin

0 Responses to “நிகிதாவை விட்டு வைக்காத இயக்குநர்”

Post a Comment